
செடியிலேயே பறிக்காமல் விடப்பட்ட தக்காளி
கம்பம் பகுதியில் விலை வீழ்ச்சியால் செடியிலேயே தக்காளி பறிக்காமல் விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
5 Oct 2023 1:15 AM IST
நிலக்கடலை அறுவடை பணி
காழியப்பநல்லூர் பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
2 Oct 2023 12:15 AM IST
அறந்தாங்கிக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் கவலை
அறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
23 Sept 2023 1:39 AM IST
ஈரோடு மார்க்கெட்டுகளில்மஞ்சள் விலை தொடர் வீழ்ச்சியால் விவசாயிகள் கவலைகுவிண்டால் ரூ.12,859-க்கு விற்பனை
ஈரோடு மார்க்கெட்டுகளில் தொடர்ந்து மஞ்சள் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
5 Sept 2023 6:39 AM IST
போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை
போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
6 Aug 2023 12:00 AM IST
பருத்தி விளைந்தும் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை
ராமநாதபுரம் மாவட்டத்தில் பருத்தி விளைந்தும் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
24 May 2023 12:15 AM IST
வெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை
விசேஷ நாட்கள் இல்லாததாலும், வரத்து அதிகரிப்பாலும் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது. இதனால் வெற்றிலை பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
18 May 2023 12:45 AM IST
பச்சை மிளகாய் கிலோ ரூ.10-க்கு கொள்முதல்; விவசாயிகள் கவலை
பச்சை மிளகாய் கிலோ ரூ.10-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
9 May 2023 12:17 AM IST
உடையார்பாளையத்தில் தொடர் மழை; முந்திரி விவசாயிகள் கவலை
உடையார்பாளையத்தில் தொடர் மழை பெய்து வருவதால் முந்திரி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
3 May 2023 11:43 PM IST
உப்புக்கோட்டை பகுதியில்வெள்ளை ரக பட்டுக்கூடுகளுக்கு கடும் கிராக்கி:விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை
உப்புக்கோட்டை பகுதியில் வெள்ளை ரக பட்டுக்கூடுகளுக்கு கடும் கிராக்கி உள்ளது. ஆனால் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
25 April 2023 12:15 AM IST
ஆண்டிப்பட்டி அருகேகருகல் நோயால் பருத்தி விளைச்சல் பாதிப்பு:விவசாயிகள் கவலை
ஆண்டிப்பட்டி அருகே கருகல் நோயால் பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
17 April 2023 12:15 AM IST
நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
மங்களமேடு பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி முளைக்க தொடங்கின. இதனால் நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 March 2023 11:14 PM IST




