- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்



பனவடலிசத்திரம் அருகே விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பனவடலிசத்திரம்:
தேவர்குளம், வன்னிக்கோனேந்தல், அச்சம்பட்டி, நரிக்குடி, மூவிருந்தாளி, வெள்ளப்பனேரி, மேலஇலந்தைகுளம், சுண்டங்குறிச்சி, தடியம்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் போதிய மழை இல்லாமலும், கிணறு. தோட்டங்களில் நீர் ஆதாரம் இல்லாமலும் கடும் வறட்சி நிலவி வருகிறது. எனவே இப்பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு வழங்க வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்னிக்கோனேந்தல் வருவாய் குறுவட்ட அலுவலக வளாகம் அருகில நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். விவசாயிகள் மேம்பாட்டு சங்க அமைப்பாளர் சீனி முத்தையா வரவேற்றார். இதில் திரளாக விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire