பாண்டவன் சேத்தி வாய்க்கால் தூர்வாரப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருநகரி பாண்டவன் சேத்தி வாய்க்கால் தூர்வாரப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் பாண்டவன் சேத்தி வாய்க்கால் செல்லுகிறது. இந்த வாய்க்காலில் பல இடங்களில் புதர்கள் மண்டி தண்ணீர் செல்வதற்கு இடையூறாக இருந்தது. தற்போது தமிழக அரசின் சார்பில் இந்த வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்படும் இந்த வாய்க்காலின் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





