பெண் பலி


பெண் பலி
x

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

திருநெல்வேலி

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவை காந்தி நகரை சேர்ந்தவர் வேல்மயில். இவரின் மனைவி தேவி (வயது 58). இவர் அந்த பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தாராம். அப்போது சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி உயிர் இழந்தார்.

இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story