- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நீலிவனநாதர் கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை



நீலிவனநாதர் கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பக்தர்கள் அதிகளவில் வரும் கோவில்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டாலோ, கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்களுக்கு மயக்கம் ஏற்பட்டாலோ எப்படி முதலுதவி சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து இந்து சமய அறநிலை ஆட்சித் துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்படி 6 மாதத்திற்கு ஒருமுறை கோவில்களில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெறும். அதன்படி நேற்று மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. சமயபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துக்குமரன் தலைமையில், வீரர்கள் கோவில் செயல் அலுவலர் மனோகரன் முன்னிலையில் செய்து காட்டினர். இதில் கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire