- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வால்பாறையில் முன்கூட்டியே காபி செடிகளில் பூத்த பூக்கள்



வால்பாறையில் முன்கூட்டியே காபி செடிகளில் பூத்த பூக்கள்
வால்பாறை
வால்பாறை பகுதியில் 4 ஆயிரத்து 517 ஏக்கர் பரப்பளவில் காபி செடிகள் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த காபி செடிகளில் பிப்ரவரி மாதத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கி செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் பூக்கள் காய்களாக மாறி பழுத்து காபி பழங்களாகிவிடும். பின்னர் டிசம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை காபி பழங்கள் பறிக்கப்படும். இந்த காபி பழங்களின் தோல்கள் உறிக்கப்பட்டு காபி கொட்டைகளாக மாற்றி காபி தோட்ட நிர்வாகங்கள் காபி கொட்டைகளை விற்று வருகின்றன. தற்போது வால்பாறை பகுதியில் உள்ள காபி தோட்டங்களில் உள்ள காபி செடிகளில் காபி பூக்கள் பூத்துள்ளது. உரிய பருவத்தில் பூக்கள் பூத்துள்ளதால் வருகிற ஆண்டில் காபி உற்பத்தி அதிகரிக்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire