- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆதரவற்றோருக்கு உணவு, போர்வை



ஜோலார்பேட்டை பகுதியில் ஆதரவற்றோருக்கு உணவு, போர்வைகளை போலீசார் வழங்கினர்.
ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காதர்கான் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் அரசு, நிலைய எழுத்தர் ரகுராமன், போலீஸ்காரர் நந்தினி உள்ளிட்ட போலீசார் ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் ஆதரவற்று சுற்றி தெரியும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான போர்வை, உணவுதண்ணீர் போன்றவற்றை வழங்கி வந்தனர்.
இந்தநிலையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள சுற்றுப்பகுதியில் ஆதரவின்றி சுற்றித் திரியும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான தண்ணீர், உணவு, போர்வையின்றி உள்ளவர்களை கண்டறிந்து போர்வை வழங்கி வருகின்றனர். மேலும் புது ஓட்டல் தெரு பகுதியில் ஆதரவின்றி தவித்த மாற்றுத்திறனாளி, ஆதரவற்றவர்களுக்கு போர்வை, உணவு மற்றும் குடிநீர் வழங்கினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire