- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இலவச கண் பரிசோதனை முகாம்



வள்ளியூரில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
வள்ளியூர் (தெற்கு):
தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயம் மற்றும் வள்ளியூர் ஐகேர், அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா வளாகத்தில் நடைபெற்றது. பங்குதந்தை ஜெரால்டு ரவி தொடங்கி வைத்தார். உதவி பங்கு தந்தை சிபு ஜோசப், தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறைபாடு உள்ளவர்கள் ரத்த அழுத்த நோயாளிகள் சர்க்கரை நோயாளிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் இலவசமாக பரிசோதனை செய்யபட்டது. கண் கண்ணாடிகள் வழங்கபட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire