விநாயகர் சிலைகள் ஊர்வலம்

கண்ணமங்கலம் பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் பகுதியில் பல்வேறு இடங்களில் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெற்றது.
இதில் 7 சிலைகளை இளைஞர்கள் மற்றும் விழாக்குழுவினர் பேண்டு வாத்தியம் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று கண்ணமங்கலம் ஏரியில் கரைத்தனர்.
ஊர்வலத்தை முன்னிட்டு கண்ணமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





