- செய்திகள்
- கர்நாடகா தேர்தல்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கஞ்சா விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது



விக்கிரசிங்கபுரத்தில் கஞ்சா விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் 3 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த வழக்கில் மேக்கிழார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த ஒச்சப்பன் என்பவருடைய மகன் பிரபு (வயது 41) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு, விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் பெருமாள் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் பிரபுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன் பேரில் பிரபு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire