கருட பஞ்சமி பூஜை


கருட பஞ்சமி பூஜை
x

கருட பஞ்சமி பூஜை நடைபெற்றது.

கரூர்

நன்செய் புகழூர் அக்ரஹாரம் விநாயகர் கோவில் அருகே ஆலமரத்தடியில் உள்ள நாகர்சிலைக்கு கருட பஞ்சமி பூஜை நடைபெற்றது. இதையடுதது நாகர் சிலைக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story