புவியியல் கண்காட்சி

சிதம்பரம் அரசு மகளிர் பள்ளியில் புவியியல் கண்காட்சி நடைபெற்றது.
சிதம்பரம்
சிதம்பரம் ரெயில் நிலையம் செல்லும் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2 நாள் புவியியல் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி தலைமை தாங்கினார். இதில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவிகள் காற்றாலை, எரிமலை வெடிப்பு மற்றும் குழம்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உருவாக்கிய படைப்புகள் கட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதை ஆசிரியர்கள், மாணவிகள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை புவியியல் ஆசிரியை மதினாபேகம் செய்திருந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





