தூய்மை பணியாளர்களுக்கு பரிசு தொகுப்பு


தூய்மை பணியாளர்களுக்கு பரிசு தொகுப்பு
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர்களுக்கு பரிசு தொகுப்பு

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூர் ஊராட்சி மன்ற புதிய அலுவலகக் கட்டிடத்தினை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். மேலும் அவர், தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் பொன்னாடை அணிவித்து, பரிசுத் தொகுப்பினை வழங்கினார். அருகில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தமிழரசி எம்.எல்.ஏ., இடைக்காட்டூர் ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகநாதன் ஆகியோர் உள்ளனர்.

1 More update

Next Story