தங்கம் ஒரு பவுன் ரூ.41,440- ஆக உயர்வு

தங்கம் ஒரு பவுன் ரூ.41,440- ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. திருச்சியில் நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.41,040 ஆக இருந்த தங்கத்தின் விலை நேற்று ரூ.400 உயர்ந்து ரூ.41,440 ஆக அதிகரித்தது. ஒரு கிராம் ரூ.5,130-ல் இருந்து ரூ.5,180 ஆக உயர்ந்து இருக்கிறது. ஒரே நாளில் கிராம் ரூ.50 உயர்ந்தது. அதேநேரம் வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.74.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





