மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா முன்னிலை வைத்தார். கூட்டத்தில் 2 பேருக்கு ரூ.9 ஆயிரத்து 150 மதிப்பீட்டில் 3 சக்கர சைக்கிளையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான பாதுகாவலர் நியமன சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் ஒருவருக்கு மாதாந்திர மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணையினை கலெக்டர் வழங்கினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





