- செய்திகள்
- கர்நாடகா தேர்தல்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆம்புலன்சில் 'குவா குவா'



சோளிங்கர் அருகே ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது.
சோளிங்கரை அடுத்த கீழாண்ட மோட்டூரை சேர்ந்த கூலித் தொழிலாளி கோபால் (வயது 38). நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி லதா (29) பிரசவ வலியால் சோளிங்கரை அடுத்த கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக வேலூர் மருத்துவமனைக்கு பிரசவத்திற்ககாக கொண்டு சென்றனர். ஜம்புகுளம் அருகே சென்ற போது பிரசவவலி அதிகமாக இருந்ததால் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தி மருத்துவ உதவியாளர் பொன்னுரங்கன் பிரசவம் பார்த்தார். லதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் தாய், சேய் இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire