- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருபூஜை



பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருபூஜை நடந்தது.
பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, நேற்று காலை நாயன்மார்கள் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் மற்றும் சேக்கிழார் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்மலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அபிஷேகம் நடந்தது. மதியம் மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், பெரம்பலூர் நகர பிராமணர் சங்க நிர்வாகிகள், சிவனடியார்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire