பலத்த மழை

அரியலூரில் பலத்த மழை பெய்தது.
அரியலூரில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த 9-ந் தேதி மாண்டஸ் புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து நேற்று மதியம் 1 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. பின்னர் தொடர்ந்து மழை பெய்தவாறு இருந்தது. இதனால் பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





