நாகர்கோவிலில் சாரல் மழை

நாகர்கோவிலில் சாரல் மழை
நாகர்கோவில்,
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழை இரவு முழுவதும் நீடித்தது. இதனால் நாகர்கோவில் மாநகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் சாலையில் ஓடியது. பகலில் வாட்டி எடுத்த வெயிலின் தாக்கத்தால் பரிதவித்த பொதுமக்கள் இரவில் மழை பெய்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





