- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கவுரவ விரிவுரையாளர்கள் கண்ணைக்கட்டி போராட்டம்



ராசிபுரம்:-
ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் யு.ஜி.சி. நிர்ணயித்த ஊதியத்தை வழங்கிட வேண்டும். மாநில தகுதி தேர்வை உடனடியாக நடத்திட வேண்டும். கவுரவ விரிவுயாளர்களுக்கு பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். அரசு ஆணை 56-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி உணவு இடைவேளையின் போது கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு வாயில் முழக்க போராட்டம் நடத்தினர். வாயில் முழக்க போராட்டத்திற்கு சங்க தலைவர் கிருபானந்த், செயலாளர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுரவ விரிவுரையாளர்கள் 35 பேர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire