- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஒசூர்: வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் - 10 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் மக்கள்



ஒசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருகால் தரைப்பாலம் மூழ்கடிக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஒசூர்,
தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒசூரின் கெலவரப்பள்ளி நீர் தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
கெலவரப்பள்ளி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், பாதுகாப்பு நலன் கருதி தென்பெண்ணை ஆற்றில் நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைபாலம் மூழ்கடிக்கப்பட்டது.
தரைப்பாலம் மூழ்கியதால் தட்டிகானபள்ளி, சித்தனபள்ளி, நந்திமங்கலம் கிராமங்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire