வீடு புகுந்து 2¼ பவுன் நகை திருட்டு

வீடு புகுந்து 2¼ பவுன் நகைகளை திருடிசென்ற மர்மநபர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் (வயது 52). நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது வீட்டில் புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 2¼ பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





