பசியாறிய செம்மறி ஆடுகள்

x
தினத்தந்தி 4 July 2022 11:04 PM IST
செம்மறி ஆடுகள் பசியாறியது.
கரூர்
கரூர் மாவட்டம், தோகைமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. இதில் இப்பகுதியில் உள்ள வயல்களில் கால்நடை தீவனங்கள் பச்சை பசேலென்று வளர்ந்துள்ளது. இதனை நேற்று ஒருவயலில் ஏராளமான செம்மறி ஆடுகள் மேய்ந்து தங்களது பசியை ஆற்றிக்கொண்டபோது எடுத்த படம்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





