கோவிலில் பாரத மாதா சிலை

x
தினத்தந்தி 16 Aug 2022 2:34 AM IST
கோவிலில் பாரத மாதா சிலை வைக்கப்பட்டிருந்தது.
திருச்சி
முசிறி:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முசிறியில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்று, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் கோவிலில், தேசிய கொடியுடன் பாரதமாதா சிலை அமைக்கப்பட்டிருந்தது. அதனை பக்தர்கள் உள்ளிட்டோர் வணங்கி சென்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





