சிறப்பு முகாமில் நிலப்பிரச்சினை தொடர்பான மனுக்களுக்கு உடனடி தீர்வு


சிறப்பு முகாமில் நிலப்பிரச்சினை தொடர்பான மனுக்களுக்கு உடனடி தீர்வு
x

சிறப்பு முகாமில் நிலப்பிரச்சினை தொடர்பான மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் நிலப் பிரச்சினை தொடர்பாக மனுக்களை விசாரிக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார். நில மோசடி தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முகமது அபுபக்கர் முன்னிலை வகித்தார். இந்த சிறப்பு முகாமில் 11 மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது.


Next Story