- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
செட்டியாபத்தில்வெறிநோய் தடுப்பு திட்ட முகாம்



செட்டியாபத்தில் வெறிநோய் தடுப்பு திட்ட முகாம் நடந்தது.
உடன்குடி:
செட்டியாபத்து ஊராட்சியில் வெறி நோய் தடுப்புத்திட்ட முகாம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இதில் கால்நடை மருத்துவர் சந்தியா கலந்து கொண்டு தடுப்பு பூசி போடாத வளர்ப்பு நாய்கள், மற்றும் தெருநாய்கள் கடிப்பதின் மூலம் மனிதர்களுக்கு பரவு நோய்கள் குறித்தும், வெறிநாய்களால் பாதிக்கப்பட்ட நாய்களின் உமிழ்நீரில் உள்ள கிருமிகள் மூலம் பரவும் நோய்கள் குறித்தும், நாய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள் குறித்தும் விளக்கி பேசினார். நாய்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. இதில் கால்நடை மருத்துவ பணியாளர்கள், ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire