- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கடம்பூரில் 108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்



108 ஆம்புலன்சில்
கடம்பூர் அருகேயுள்ள காடகநல்லி மலைகிராமத்தை சேர்ந்தவர் சிவகாமி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று அதிகாலை பிரசவவலி ஏற்பட்டது.
உடனே கடம்பூரில் உள்ள 108 ஆம்புலன்சிற்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த 108 ஆம்புலன்சில் சிவகாமி ஏற்றப்பட்டு, சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். கடம்பூர் கடைவீதி அருகே சென்றபோது அவருக்கு பிரசவ வலி அதிகமானது. உடனே அங்கேயே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு, மருத்துவ உதவியாளர் விஜய் பிரசவம் பார்த்தார். அப்போது சிவகாமிக்கு அழகான ஆண் குழந்ைத பிறந்தது. பின்னர் தாயும், சேயும் சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்கள். தற்போது தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire