- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தொழிலாளர் நல அலுவலகத்தில் தேசிய தரவு தளம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்



தேனி தொழிலாளர் நல அலுவலகத்தில், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம் தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடந்தது
தேனி தொழிலாளர் நல அலுவலகத்தில், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம் தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் தலைமை தாங்கி பேசினார். அமைப்புசாரா தொழிலாளர்களை தேசிய தரவு தளத்தில் அதிக அளவில் பதிவு செய்வது தொடர்பாகவும், தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு மற்றும் விபத்து காப்பீடு தொகை போன்றவை பெறும் நடைமுறைகள் குறித்தும், விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire