- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உப்புக்கோட்டையில்ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதாக புகார்



உப்புக்கோட்டையில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
உப்புக்கோட்டையில் 2 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதற்கிடையே இந்த 2 கடைகளிலும் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கிய பொதுமக்கள் அரிசி பயன்படுத்த முடியாத அளவுக்கு தரமற்றதாக உள்ளது என்று புகாா் கூறுகின்றனர். மேலும் கடைகளில் அரிசி வாங்குவதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் ரேஷன் கடைகளில் அரிசி தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ரேஷன் கடையில் அரிசி வினியோகம் குறித்து கேட்டால் முறையான பதில் தெரிவிப்பதில்லை எனவே தரமான அரிசியை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire