30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் ஊக்கத்தொகை


30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் ஊக்கத்தொகை
x

30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி பேரூராட்சியில் வருகிற 30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில், செயல் அலுவலர் ஸ்ரீரவிக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதேபோல மல்லாங்கிணறு பேரூராட்சியிலும் 30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தி ஊக்கத்தொகை பெற்றுக்கொள்ளலாம் என பேரூராட்சி சேர்மன் துளசிதாஸ், செயல் அலுவலர் அன்பழகன் ஆகியோர் கூறினர்.


Next Story