30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் ஊக்கத்தொகை

30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
காரியாபட்டி,
காரியாபட்டி பேரூராட்சியில் வருகிற 30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் செந்தில், செயல் அலுவலர் ஸ்ரீரவிக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதேபோல மல்லாங்கிணறு பேரூராட்சியிலும் 30-ந் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தி ஊக்கத்தொகை பெற்றுக்கொள்ளலாம் என பேரூராட்சி சேர்மன் துளசிதாஸ், செயல் அலுவலர் அன்பழகன் ஆகியோர் கூறினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





