- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - நீர்மட்டம் 102 அடியாக உயர்வு



அணைக்கு வரும் 6,200 கன அடி தண்ணீர் அப்படியே உபரியாக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
ஈரோடு,
நீலகிரி மலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் முழு கொள்ளளவான 105 அடியில் தற்போது 102 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனால் அணைக்கு வரும் 6,200 கன அடி தண்ணீர் அப்படியே உபரியாக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்து உயர்வு காரணமாக பவானி அணை நீர்மட்டம் ஒரு மாதத்திற்கு மேலாக 102 அடியிலேயே நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire