நீர்வரத்து அதிகரிப்பு
தினத்தந்தி 21 March 2023 8:56 PM GMT
Text Sizeவழுக்குப்பாறையில் உள்ள தண்ணீரில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
விருதுநகர்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதனால் சதுரகிரி மலைக்கு செல்லும் வழியில் உள்ள தாணிப்பாறையை அடுத்த வழுக்குப்பாறை பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்கு வந்த பக்தர்கள் வழுக்குப்பாறை பகுதியில் ஆனந்தகுளியல் போட்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire