திருவண்ணாமலை கோவிலில் அதிகரித்த பக்தர்கள் கூட்டம் - 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 2 நாட்களாக பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. தொடர் விடுமுறை என்பதால் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் 5 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





