- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கந்தம்பாளையத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு



கந்தம்பாளையத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையத்தில் பரமத்தி வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடந்தது. இதில் தனியார் பள்ளிகளின் 192 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வு பணியில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன், தாசில்தார் கண்ணன் ஆகியோர் ஈடுபட்டனர். வாகனங்களில் அவசர கால கதவு, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி போன்றவை முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள் குறித்து டிரைவர்களிடம் கேட்டறியப்பட்டது. இதில் 10 வாகனங்களில் குறைகள் கண்டறியப்பட்டு, அவற்றின் தகுதி சான்று நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் குறைகளை சரி செய்து தகுதி சன்று பெற்றுக்கொள்ளும்படி சம்பவந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire