களப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

ஆற்காடு களப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி கானார் திருநீலகண்டர் தெருவில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பித்திருந்த பயனாளிகளில் கூடுதல் தகவல் தேவைப்படும் விண்ணப்பங்கள் மீது நேரடியாக வீடு வீடாக சென்று களஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ச.வளர்மதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் வசந்தி வருவாய் ஆய்வாளர் வீரராகவன் நகராட்சி கணக்கெடுப்பாளர் சத்தியராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





