திமிங்கலம் எச்சம் வைத்திருந்த 4 பேரிடம் விசாரணை

திமிங்கலம் எச்சம் வைத்திருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்த அதிக மதிப்புடைய திமிங்கலத்தின் எச்சம் வைத்திருந்ததாக நெல்லையை சேர்ந்த அப்துல் ரகுமான், மனோகரன், தர்மராஜன், ராஜ மன்னார் ஆகிய 4 பேரை பிடித்து வனத்துறையினர் மற்றும் வன பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.
திமிங்கல எச்சம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? யாரிடம் வாங்கினார்கள்? எங்கு விற்க முயன்றனர்? என்பது குறித்து ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





