ஜமாபந்தி நிறைவு


ஜமாபந்தி நிறைவு
x

வாணியம்பாடியில் ஜமாபந்தி நிறைவு நிறைவடைந்தது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் காயத்திரிசுப்பிரமணி தலைமை வகித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் தகுதியான 56 பயனாளிகளுக்கு சாதிசான்றிதழ்கள், குடும்ப அட்டை, பட்டா மாற்றம், முதியோர் மற்றும் விதவை உதவிதொகை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் சம்பத், வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன், மண்டல துணை தாசில்தார் மகாலட்சுமி மற்றும் வருவாய்துறையினர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story