சிறுமியிடம் நகை திருட்டு

உவரியில் சிறுமியிடம் மர்மநபர் நகையை திருடிச் சென்றார்.
திசையன்விளை:
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் தை தேரோட்ட திருவிழாவிற்கு ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்ததோப்பு ராஜா என்பவர் குடும்பத்துடன் வந்து இருந்தார். இரவு தூங்கிகொண்டு இருந்தபோது அவரது மகள் அருள் பிரியா (வயது 15) கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை யாரோ மர்ம நபர் திருடி சென்றுவிட்டதாக உவரி போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





