கலாஷேத்ரா: குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் பணிநீக்கம்


கலாஷேத்ரா: குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் பணிநீக்கம்
x

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் புகார் கூறிய 4 பேராசிரியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

பேராசிரியர் ஹரி பத்மன் கைதான நிலையில் புகாருக்குள்ளான 4 பேராசிரியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கலாஷேத்ரா விவராகத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மாணவிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என கலாஷேத்ரா நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. நடவடிக்கை எடுத்திருப்பது தொடர்பாக மாணவிகளிடம் கலாஷேத்ரா நிர்வாகம் வாய்மொழியாக தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story