கரை ஒதுங்கி கிடந்த கஞ்சா பார்சல்கள்

இலங்கை மன்னார் பகுதியில் கஞ்சா பார்சல்கள் கரை ஒதுங்கி கிடந்தன.
ராமேசுவரம்,
இலங்கை மன்னர் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி கிடந்த 19 பார்சல்களை இலங்கை கடற்படையினர் பிரித்து சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.தொடர்ந்து அந்த 47 கிலோ கஞ்சாவை கைப்பற்றி தமிழகத்தில் இருந்து கடத்தி வந்த கடத்தல் காரர்கள் யார் யாருக்கு சொந்தமான படகு என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





