கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி,
காரைக்குடி வடக்கு போலீசார் பர்மா காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்ததை கண்டு அவர்களிடம் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசரணையில் அவர்களில் 3 பேர் கல்லூரி மாணவர்கள் என்பதும், மற்றொருவர் வைரவபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் (வயது 23) என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 15 கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





