மாநில அளவிலான கோ-கோ போட்டிக்கு கரூர் மாணவிகள் தேர்வு

மாநில அளவிலான கோ-கோ போட்டிக்கு கரூர் மாணவிகள் தேர்வாகி உள்ளனர்.
தமிழ்நாடு கோ-கோ சங்கம் அனுமதியுடன், தேனி மாவட்டத்தில் சீனியர் பெண்களுக்கான மாநில அளவிலான கோகோ போட்டி நடைபெற உள்ளது. இதில் கரூர் மாவட்ட அணியில் விளையாட அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி மாணவிகள் ஆதிஸ்வரி, யுவஸ்ரீ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மாணவிகளை கல்லூரி முதல்வர், உடற்கல்வி இயக்குனர், சகமாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





