கொடைக்கானல் மலர் கண்காட்சி மேளும் 2 நாள் நீட்டிப்பு


கொடைக்கானல் மலர் கண்காட்சி மேளும் 2 நாள் நீட்டிப்பு
x

மே 30-ம் தேதி வரை கொடைக்கானல் மலர் கண்காட்சி நடைபெறும் என்று தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

திண்டுக்கல்,

கொடைக்கானலில் நடைபெற்றுவரும் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையை தொடர்ந்து மலர் கண்காட்சி மேலும் 2 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

மலர் கண்காட்சி 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 2 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. மே 30-ம் தேதி வரை கொடைக்கானல் மலர் கண்காட்சி நடைபெறும் என்று தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.


Next Story