கொடநாடு கொலை வழக்கு: குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவர் - அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
சிவகங்கை,
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் மற்றும் கொடநாடு கொலை, கொள்ளை குறித்த வழக்கு முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் பகுதியில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், கொடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





