கிருஷ்ணகிரி: மீன் விற்பனை கடைகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு


கிருஷ்ணகிரி: மீன் விற்பனை கடைகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
x

கெட்டுபோன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மீன் விற்பனை கடைகளில் இன்று காலை மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, சுமார் 15 கிலோ எடை கொண்ட கெட்டுபோன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை குழி தோண்டி புதைக்கப்பட்டது.


Next Story