கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தேசிய கொடியேற்றி மரியாதை

கடையநல்லூரில் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன், கடையநல்லூர் நகர செயலாளர் எம்.கே.முருகன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் கருப்பையா தாஸ், வர்த்தக அணி பொருளாளர் மைதீன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





