அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

x
தினத்தந்தி 6 July 2022 4:45 AM IST
தேசிய திறனறி தேர்வில் வென்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் பாராட்டு தெரிவித்தார்.
சேலம்
சேலம் மாநகராட்சி கோம்பைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் அர்ஜுன்குமார், மாணவி நேகாஸ்ரீ ஆகியோர் தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றனர். அவர்களை மேயர் ராமச்சந்திரன் பாராட்டினார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





