மாணவிக்கு பாராட்டு

முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் அழைத்து பாராட்டி அவருக்கு பரிசு வழங்கினார்
சிவகாசியை சேர்ந்த மாணவி நாகஜோதி பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். அந்த மாணவியை முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் அழைத்து பாராட்டி அவருக்கு பரிசு வழங்கினார் தொடர்ந்து உயர்கல்வியிலும் சிறப்பிடம் பெற வேண்டுமென வாழ்த்தினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





