கவர நாயுடு சங்க செயற்குழு கூட்டம்

உடுமலை, மடத்துக்குளம் கவர நாயுடு சங்க செயற்குழு கூட்டம் நேற்று உடுமலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் எ.லோகநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமதுரை திட்ட அறிக்கை வாசித்தார். பொருளாளர் ஜெகநாதன் சங்க வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். பின்னர் அனைத்து கிளை நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை விரிவாக எடுத்து உரைத்தனர்.
எதிர்காலத்தில் சங்கத்தினை சிறப்பாக வழிநடத்த இளைஞரணி, மகளிரணி, நிர்வாகிகளை நியமித்திட செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் துணைத்தலைவர் துரைசாமி, இளைஞரணி வக்கீல் ஜெ.ராஜாராம் உள்ளிட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





