- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ரூ.33 லட்சத்தில் தரைப்பாலம்



புலிவலம் கிராமத்தில் ரூ.33 லட்சத்தில் தரைப்பாலம் அமைக்கும் பணியை முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.
சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்தில் ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.33 லட்சம் மதிப்பில் தரைப்பாலம் அமைக்க பூமி பூஜை நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் திருமால் தலைமை தாங்கினார். இதில் சோளிங்கர் தொகுதி ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தரைப்பாலம் கட்டுமான பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
அப்போது கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், கட்டுமான பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதில் ஒன்றியக் குழு உறுப்பினர் நதியா மதன்குமார், ஒப்பந்ததாரர் நரசிம்மன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire